tag:blogger.com,1999:blog-7959325685289370536.post6226632755537302508..comments2023-07-05T00:52:47.328-07:00Comments on Mowni: கந்தர்வன் - கல் தடம்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-89127211197501789922009-08-26T03:30:28.459-07:002009-08-26T03:30:28.459-07:00///மனம் காழ்ப்பு உணர்ச்சியின் ஊற்றாக மாறிக்கொண்டு ...///மனம் காழ்ப்பு உணர்ச்சியின் ஊற்றாக மாறிக்கொண்டு இருக்கும்போது, கருணையையும், அன்பையும் எப்படிக் கோயிலில் காண முடியும்?///<br><br>சம்மட்டி அடி தான் போங்கோ. நல்லா நாக்க புடுங்கறது மாதிரித்தான் கேட்டு இருக்கீங்க. (ஆனா யாரு நாக்க?)<br><br>///‘விதவிதமாக மீசை வைத்தோம்... ஆனால், வீரத்தை எங்கோ தொலைத்துவிட்டோம்’ ///<br><br>என்னாது சின்னபுள்ள தனமா இருக்கு. எனக்கு மீசை வைக்க மட்டும் தான் தெரியும்.(::)<br><br>///இலக்கியப் பணியை மேற்கொண்டிருந்த கந்தர்வன் உடல்நலக் குறைவின் காரணமாக ஓராண்டுக்கு முன் மரணமடைந்தார்.///<br><br>அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.<br><br>ஐயா சாமீ நல்ல வலைப்பதிவு, ஆனா கொஞ்சம் சின்ன சின்ன பாராவா போடுங்க. படிக்க கொஞ்சம் எளிமையா இருக்கும்.<br><br>இன்னும் எத்தனையோ கருத்து சொல்லலாம், ஆனா கொஞ்சம் வேலை இருக்கு.<br><br>www.gnanamethavam.blogspot.com<br><br>வரட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா.........கேசவன்http://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7959325685289370536.post-53192610432226866492009-09-12T02:32:27.935-07:002009-09-12T02:32:27.935-07:00நன்றி ஆர்வி அவர்களே.. வருகைக்கும் சிபாரிடுக்கும், ...நன்றி ஆர்வி அவர்களே.. வருகைக்கும் சிபாரிடுக்கும், உங்கள் விருதுக்கும்.ராம்http://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7959325685289370536.post-42741014312071524102009-10-22T03:13:03.225-07:002009-10-22T03:13:03.225-07:00அருமையான பதிவு. தொடருங்கள்.அருமையான பதிவு. தொடருங்கள்.கிருஷ்ண பிரபுhttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com