Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

சிறந்த சிறுகதைகள் - ஜெயமோகன் தேர்வு

Labels: , ,

1. அ. மாதவையா

கண்ணன் பெருந்தூது [தமிழின் முதல் சிறுகதை]

2. சுப்ரமணிய பாரதி

ரயில்வே ஸ்தானம்

3. புதுமைப்பித்தன் [புதுமைப்பித்தன் கதைகள். காலச்சுவடு]

1. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்,
2. கயிற்றரவு
3. செல்லம்மாள்
4. சிற்பியின்நரகம்
5. கபாடபுரம்
6. ஒருநாள்கழிந்தது
7. அன்றிரவு
8. சாமியாரும் குழந்தையும் சீடையும்
9. காலனும் கிழவியும்
10. சாபவிமோசனம்
11. வேதாளம் சொன்ன கதை
12 பால்வண்ணம் பிள்ளை

4. மௌனி [மௌனியின் கதைகள் ]

1.அழியாச்சுடர்
2.பிரபஞ்ச கானம்
3.மாறுதல்

5. கு.ப.ராஜகோபாலன் [கு.ப.ராஜகோபாலன் கதைகள் ]

1.சிறிதுவெளிச்சம்
2.விடியுமா
3.ஆற்றாமை
4.பண்னைச்செங்கான்

6. ந.பிச்சமூர்த்தி [ந பிச்சமூர்த்தி படைப்புகள். மருதா பதிப்பகம்]

1. காவல்
2. அடகு
3. விதைநெல்
4. ஒருநாள்
5. தாய்
6. ஞானப்பால்

7. எம்.எஸ்.கல்யாணசுந்தரம் [பொன்மணல். தமிழினி]

1. மீன்சாமியார்
2. பொன்மணல்

8. சி.சு.செல்லப்பா

1. சரசாவின் பொம்மை
2. வெள்ளை

9. க.நா.சுப்ரமணியம் [கநாசு படைப்புகள். காவ்யா]

தெய்வ ஜனனம்

10. லா.ச.ராமாமிருதம் [ லா.ச.ரா கதைகள். வானதி ]

1. பாற்கடல்
2. பச்சைக்கனவு
3. ஜனனி
4. புற்று
5. ராஜகுமாரி
6. அபூர்வராகம்

11. தெளிவத்தை ஜோசப்*

மீன்கள்

12. வ.அ.ராசரத்தினம்*

தோணி

13. எஸ்.பொன்னுத்துரை [ஆண்மை எஸ்பொ மித்ர வெளியீடு ]*

1. அணி
2. ஆண்மை 13

14. கு.அழகிரிசாமி [கு.அழகிரிசாமி கதைகள். சாகித்ய அகாதமி வெளியீடு ]

1. அன்பளிப்பு
2. ராஜாவந்திருக்கிறார்
3. அழகம்மாள்
4. இருவர்கண்டஒரே கனவு
5. பெரிய மனுஷி
6. பாலம்மாள் கதை
7. சிரிக்கவில்லை
8. தரிசனம்

15. தி ஜானகிராமன் [தி.ஜானகிராமன் படைப்புகள். ஐந்திணை]

1. தீர்மானம்
2. சிலிர்ப்பு
3. பாயசம்
4. பரதேசிவந்தான்
5. கடன் தீர்ந்தது
6. கோதாவரிக்குண்டு
7. தாத்தாவும் பேரனும்
8. மாப்பிள்ளைத்தோழன்

16. கி.ராஜநாராயணன் [கி.ராஜநாராயணன் கதைகள். அகரம்]

1. கன்னிமை
2. பேதை
3. கோமதி
4. கறிவேப்பிலைகள்
5. நாற்காலி
6. புவனம்
7. அரும்பு
8. நிலைநிறுத்தல்

17. மு.தளையசிங்கம் *

1.தொழுகை
2. ரத்தம்
3. கோட்டை

18 .சுந்தர ராமசாமி [காகங்கள். சுராகதைகள். காலச்சுவடு]

1. ஜன்னல்
2. வாழ்வும்வசந்தமும்
3. பிரசாதம்
4. பல்லக்குதூக்கிகள்
5. ரத்னாபாயின் ஆங்கிலம்
6. கோயில்காளையும் உழவுமாடும்
7. காகங்கள்
8. கொந்தளிப்பு

19. அசோகமித்திரன் [அசோகமித்திரன் கதைகள். கவிதா ]

1. விமோசனம்
2. காத்திருத்தல்
3. காட்சி
4. பறவை வேட்டை
5. குழந்தைகள்
6. காலமும் ஐந்து குழந்தைகளும்
7. புலிக்கலைஞன்
8. காந்தி
9. பிரயாணம்
10. பார்வை
11. மாறுதல்
12. குகை ஓவியங்கள்

20. பிரமிள் * [பிரமிள் படைப்புகள். அடையாளம் வெளியீடு ]

1. காடன் கண்டது
2. நீலம்

21. சார்வாகன் [எதுக்குச் சொல்றேன்னா... க்ரியா]

யானையின் சாவு

22. வல்லிகண்ணன்

சிவப்புக்கல் மூக்குத்தி

23. எம்.வி.வெங்கட் ராம்

பைத்தியக்காரப் பிள்ளை

24. ந.முத்துசாமி

1. நீர்மை
2. செம்பொனார்கோயிலுக்கு போவது எப்படி
3. படுகளம்
4. பிற்பகல்

25. அ.முத்துலிங்கம்* [அ.முத்துலிங்கம் கதைகள். தமிழினி]

1. கறுப்பு அணில்
2. ரி
3. கொழுத்தாடு பிடிப்பேன்
4. ஒட்டகம்
5. ராகு காலம்
6. பூமாதேவி

26. சா.கந்தசாமி [சா.கந்தசாமி கதைகள். கவிதா]

1. தக்கையின்மீது நான்கு கண்கள்
2. ஹிரண்யவதம்
3. சாந்தகுமாரி

27. ஆதவன்

1. ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்
2. முதலில் இரவு வரும்
3. சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல்…
4. லேடி

28. ஜி.நாகராஜன் [ஜி.நாகராஜன் படைப்புகள். காலச்சுவடு]

1. டெரிலின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
2. யாரோ முட்டாள் சொன்ன கதை

29.கிருஷ்ணன் நம்பி [ கிருஷ்ணன்நம்பி கதைகள். ]

1. மருமகள் வாக்கு
2. தங்க ஒரு…
3. சத்திரத்து வாசலில்

30. ஆர்.சூடாமணி

டாக்ரம்மா அறை

31. இந்திரா பார்த்தசாரதி

1. குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்
2. இளஞ்செழியன் கொடுத்த பேட்டி
3. ஒரு கப் காபி

32 . ஆ.மாதவன் [ஆ.மாதவன் கதைகள் தமிழினி]

1. நாயனம்
2. பூனை
3. பதினாலுமுறி
4. புறாமுட்டை
5. தண்ணீர்
6. அன்னக்கிளி

33. சுஜாதா [தேர்ந்தெடுத்த சிறுகதைகல். சுஜாதா.. உயிர்மை]

1. நகரம்
2. குதிரை
3. மாஞ்சு
4. ஓர் உத்தம தினம்
5. நிபந்தனை
6. விலை
7. எல்டொரோடா

34. ஜெயகாந்தன் [ஜெயகாந்தன் சிறுகதைகள். கவிதா]

1. யாருக்காக அழுதான்?
2. குருபீடம்
3. எங்கோ யாரோ யாருக்காகவோ
4. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ
5. நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்
6. முன்நிலவும் பின்பனியும்
7. அக்கினிப்பிரவேசம்
8. இறந்தகாலங்கள்

35. சு.சமுத்திரம்

1. திரிசங்குநரகம்
2. மானுடத்தின்நாணயங்கள்
3. பனையேறி குடும்பத்தில் பிறந்தவள்

36. தோப்பில் முகம்மது மீரான்

1. வட்டக்கண்ணாடி
2. சுருட்டுப்பா
3. அனந்தசயனம் காலனி

37. மா. அரங்கநாதன்

1. சித்தி
2. மெய்கண்டார் நிலையம்

38. வண்ணதாசன் [ வண்ணதாசன் கதைகள். ]

1. தனுமை
2. நிலை
3. சமவெளி
4. தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள்
5. போய்க்கொண்டிருப்பவள்
6. வடிகால்

39. வண்ணநிலவன் [வண்னநிலவன் கதைகள்]

1. எஸ்தர்
2. பலாப்பழம்
3. துன்பக்கேணி
4. மிருகம்

40. நாஞ்சில்நாடன் [நாஞ்சில்நாடன்கதைகள். தமிழி¢னி]

1. பாம்பு
2. வனம்
3. மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் வெஜிடபிள் பிரியாணியும்
4. பாலம்
5. சாலப்பரிந்து

41. அ.யேசுராஜா * [தொலைவும் இருப்பும். அலை வெளியீடு]

ஓர் இதயம் வெறுமைகொள்கிறது

42 பூமணி [பூமணிகதைகள். ராஜராஜன் பதிப்பகம்]

1. நொறுங்கல்
2. தகனம்
3. கரு

43 பிரபஞ்சன் [பிரபஞ்சன் கதைகள். கவிதா]

1. மனசு
2. கருணையினால்தான்
3. அப்பாவின் வேட்டி

44. ராஜேந்திர சோழன் [ராஜேந்திரசோழன் கதைகள் தமிழினி ]

1 பாசிகள்
2 புற்றில் உறையும் பாம்புகள்
3 வெளிப்பாடுகள்

45 திலீப்குமார் [வயல். திலீப்குமார் கதைகள். க்ரியா ]

1 தீர்வு
2 மூங்கில் குருத்து
3 கடிதம்
4 அக்ரஹாரத்தில்பூனை

46 சுரேஷ் குமார இந்திரஜித் [சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள். காலச்சுவடு]

1 விரித்த கூந்தல்
2 பிம்பங்கள்

47 விமலாதித்த மாமல்லன்

சிறுமி கொண்டுவந்த மலர்

48. அம்பை [வீட்டின் மூலையில் ஓர் அமையலறை. க்ரியா]

1 அம்மா ஒருகொலைசெய்தாள்
2 வீட்டின்மூலையில் ஒரு சமையலறை
3 கறுப்புக் குதிரைச்சதுக்கம்

49 கந்தர்வன் [கந்தர்வன் கதைகள். வம்சி புக்ஸ்]

1 சாசனம்
2 காளிப்புள்ளே
3 கதைதேசம்
4 பத்தினி
5 உயிர்
6 மங்களநாதர்

50. கோபிகிருஷ்ணன்

1 மொழி அதிர்ச்சி
2 காணிநிலம் வேண்டும்

51. ச.தமிழ்ச்செல்வன் [ச தமிழ்ச்செல்வன் கதைகள். கலைஞன்]

1 வெயிலொடு போய்
2 வாளின் தனிமை

52 ரஞ்சகுமார் * [மோகவாசல்- யதார்த்தா, யாழ்ப்பாணம்]

1 கவரக்கொயாக்கள்
2 கோளறுபதிகம்
3 கோசலை

53 சட்டநாதன்* [ சட்டநாதன் கதைகள்- சவுத் ஏசியன் புக்ஸ் ]

1 மாற்றம்
2 நகர்வு

54 திசேரா*

நோகாத உயிரும் நில்லாத வாழ்க்கையும்

55 உமாவரதராஜன்*

அரசனின் வருகை

56. விக்ரமாதித்யன் [ திரிபு . வஉசி நூலகம்]

திரிபு

57 எக்பர்ட் சச்சிதானந்தம்

1 நுகம்
2 பிலிப்பு

58. பாவண்ணன்

1 பேசுதல்
2 முள்

59 சுப்ரபாரதிமணியன்

1 ஒவ்வொருராஜகுமாரிக்குள்ளும்
2 உறைவிடங்கள்

60. கோணங்கி [மதினிமார்கள் கதை- அகரம், கொல்லனின் ஆறு பெண்மக்கள்- வம்சி புக்ஸ்]

1 மதினிமார்கள் கதை
2 கோப்பம்மாள்
3 கம்மங்கருது
4 கருப்பன்போனபாதை
5 கறுத்தபசு
6 தாத்தாவின் பேனா
7 மலையின் நிழல்
8 கருப்புரயில்

61 ஜெயமோகன் [ ஜெயமோகன் கதைகள் உயிர்மை]

1 திசைகளின் நடுவே
2 போதி
3 படுகை
4 மாடன் மோட்சம்
5 கடைசிமுகம்
6 முடிவின்மைக்கு அப்பால்

62 .எஸ்.ராமகிருஷ்ணன் [ எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள். கிழக்கு]

1 தாவரங்களின் உரையாடல்
2 வேனில்தெரு
3 பறவைகளின் சாலை

63. எம்.யுவன் [ ஒளிவிலகல் - காலச்ச்சுவடு , ஏற்கனவே - உயிர்மை பதிப்பகம் ]

1 தாயம்மாபாட்டி சொன்ன நாற்பத்தொரு கதைகள்
2 ஒளிவிலகல்
3 ஊர்சுற்றிக் கலைஞன்
4 அவரவர் கதை
5 நார்ட்டன் துரையின் மாற்றம்
6 கடல்கொண்டநிலம்

64 பிரேம் – ரமேஷ்

1 கனவில் பெய்த மழையைப்பற்றிய இசைக்குறிப்புகள்
2 மூன்று பெர்நார்கள்

65 பொ.கருணாகரமூர்த்தி * [கிழக்குநோக்கிய சில மேகங்கள் -ஸ்நேகா / பொ கருணாகரமூர்த்தி கதைகள் உயிர்மை]

1 கிழக்குநோக்கிய சில மேகங்கள்
2 கலைஞன்

66 பவா செல்லத்துரை [ சத்ரு - வம்சி புக்ஸ்]

1 ஏழுமலைஜமா
2 ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்

67 சு.வேணுகோபால் [ கூந்தப்பனை, களவுபோகும் புரவிகள் தமிழினி]

1 மறைந்த சுவடுகள்
2 மீதமிருக்கும் கோதும் காற்று
3 களவுபோகும் புரவிகள்
4 தங்கமணல்

68 உமா மாகேஸ்வரி [மரப்பாச்சி தமிழினி . தொலைகடல் தமிழினி]

1 மரணத்தடம்
2 மரப்பாச்சி

69. யூமா வாசுகி [தமிழினி]

1 வேட்டை
2 உயிர்த்திருத்தல்
3 ஜனனம்

70. வேல ராமமூர்த்தி [ இருளப்பசாமியும் இருபத்தொரு கிடாய்களும் - அகரம்]

1. அன்னமயில்
2. இருளப்பசாமியிரும் இருபத்தொரு கிடாய்களும்

71 பெருமாள் முருகன்

1. நீர்விளையாட்டு
2. திருச்செங்கோடு

72. எம்.கோபாலகிருஷ்ணன் {சூத்ரதாரி} [ பிறிதொரு நதிக்கரை. வைகறை ]

1 ஒற்றைச்சிறகு
2 வலியின் நிறம்

73. கண்மணி குணசேகரன்[ ஆதண்டார் கோயில் குதிரை. தமிழினி பதிப்பகம்]

1 வண்ணம்
2 ஆதண்டார் கோயில் குதிரை

74 அழகியபெரியவன் [ தீட்டு . தமிழினி பதிப்பகம்]

1 விலங்கு
2 வனம்மாள்

75. லட்சுமணப்பெருமாள் [பாலகாண்டம். தமிழினி பதிப்பகம்]

1 கதைசொல்லியின்கதை
2 நீதம்

நன்றி : http://jeyamohan.in/?p=214

0 comments: